யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திரசிகிச்சை?
யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திரச்சிகிச்சைகளை முன்னெடுத்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கபடுவதாகவும், பணம் வழங்கி சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் வைத்திய சாலை தகவல்கள் தெரிவிகின்றன. யாழ். போதனா வைத்தியசாலைக்கு தென்னிலங்கையின் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சிறுநீரக நோயாளர்களுக்கு அண்மைக்காலங்களில் முன்னெடுக்கப்பட்ட சத்திரசிகிச்சைகளுக்கு அவரால் பணம் பெறப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியாத மருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக … Continue reading யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திரசிகிச்சை?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed